God does extraordinary things for ordinary people
தமிழ் பாடல்கள்
18
எந்தன் நாவில் புதுப் பாட்டு
எந்தன் இயேசு தருகிறார்
ஆனந்தம் கொள்ளுவேன்
அவரை நான் பாடுவேன்
உயிருள்ள நாள் வரையில் - அல்லேலுயா
பாவ இருள் என்னை வந்து
சூழ்ந்துகொள்கையில்
தேவனவர் தீபமாய்
என்னைத் தேற்றினார்
வாதை நோயும் வந்த போதும்
வேண்டல் கேட்டிட்டார்
பாதை காட்டி துன்பமெல்லாம்
நீ£க்கி மீட்டிட்டார்
சேற்றில் வீழ்ந்த என்னை அவர்
தூக்கி எடுத்தார்
நாற்றமெல்லாம் ஜீவ ரத்தம்
கொண்டு மாற்றினார்
இவ்வுலகப் பாடு என்னை
என்ன செய்திடும்
அவ்வுலக வாழ்வைக் காண
காத்திருக்கிறேன்
|