God does extraordinary things for ordinary people
தமிழ் பாடல்கள்
49
ஜீவிக்கிறார் இயேசு ஜீவிக்கிறார்
என் உள்ளத்தில் அவர் ஜீவிக்கிறார்
துன்பத்தில் என் நல் துணை அவரே
என்றென்றும் ஜீவிக்கிறார்
செங்கடல் அவர் சொல்ல இரண்டாய் நின்றது
பெருங்கோட்டை ஒன்று தரை மட்டமானது
அவர் சொல்ல குருடனின் கண் திறந்தது
அவர் சொல்ல குஷ்டரோகி சொஸ்தமாயினான்
உம்மை என்றும் விடாமல் நான் தொடரவே
என்னை என்றும் விடாமல் நீர் பிடிக்கவே
நான் மரிக்கும் நேரத்தில் பரலோகத்தில்
உந்தன் வீட்டைக் காட்டிடும் நல்ல மேய்ப்பரே
|